சுமந்திரனின் கருத்தை திரிபுபடுத்திய ஊடகங்கள்- சட்ட நடவடிக்கை

தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த செய்திகள் இனவாதம், விரோதம் அல்லது வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கும் இன வெறுப்பின் … Continue reading சுமந்திரனின் கருத்தை திரிபுபடுத்திய ஊடகங்கள்- சட்ட நடவடிக்கை